'தமிழகத்தில் 22 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை'
தமிழகத்தில் 90% கரோனா மரணங்கள், இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அயனாவரம் நேரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் முதல்வர் ஆய்வு.






