வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்
வத்திராயிருப்பு அருகே உள்ள மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நக்சல் பிரிவு போலீசார் திங்கள்கிழமை வழங்கினர்.

கூமாபட்டி அருகேயுள்ள ஜெயந்த்நகர் மலைவாழ் மக்களுக்கு திங்கள்கிழமை அத்தியாவசிய பொருள்களை வழங்கிய நக்சல் பிரிவு காவல் சார்பு ஆய்வாளர் அருண்குமார் உள்ளிட்டோர் .










