அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இளையான்குடி ஒன்றியத்தில் முப்பெரும் விழாவில் இலவச பட்டா வழங்கல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் நாடகமேடை, நிழற்குடை, குடிநீர் மேல்நிலை தொட்டி திறப்பு என நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க

News image
இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் நடந்த முப்பெரும் விழாவில் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி வழங்கினார்.
Updated On :13 அக்டோபர் 2021, 9:05 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் நாடகமேடை, நிழற்குடை, குடிநீர் மேல்நிலை தொட்டி திறப்பு என நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி கலந்துகொண்டு நாடகமேடை, நிழற்குடை, மேல்நிலைத் தொட்டிகளை திறந்து வைத்தார். 

அதைத் தொடர்ந்து  இளையான்குடி வட்டத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டன. சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி இலவச பட்டாக்களை வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினார். 

இவ்விழாவில்  இளையான்குடி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் சுப.தமிழரசன்,  இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சரவணன் மற்றும் வருவாய்த்துறையினர் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.