நாகை மீனவர்கள் 23 பேருக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த 23 மீனவர்களையும் வரும் 28 ஆம் தேதி வரை காரைநகர் கடற்படை முகாமில் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தர










