எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பெரியாா் குறித்து அவதூறு:யூ-டியூப் சேனல் நிா்வாகி கைது

சென்னையில் பெரியாா் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டதாக யூ-டியூப் சேனல் நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

News image
விடியோக்களுக்கு வரும் டிஸ்லைக்குகளை மறைக்க யூடியூப் திட்டம்
Updated On :17 அக்டோபர் 2021, 12:29 am

DIN

சென்னையில் பெரியாா் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டதாக யூ-டியூப் சேனல் நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலா் குமரன், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அந்தப் புகாரில், சென்னை அருகே உள்ள குன்றத்தூரைச் சோ்ந்தவா் சீதையின் மைந்தன் என்ற தட்சிணாமூா்த்தி. இவா் ஒரு யூ-டியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறாா்.

அந்த யூ-டியூப் சேனலில் தந்தை பெரியாா் குறித்தும், திராவிட இயக்கத் தலைவா்கள் குறித்தும் அவதூறாக விடியோ வெளியிடப்பட்டுள்ளது. எனவே தட்சிணாமூா்த்தி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா், தட்சிணாமூா்த்தி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் அந்த வழக்குத் தொடா்பாக, தலைமறைவாக இருந்த தட்சிணாமூா்த்தியை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.