எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இலச்சினை வடிவமைப்பு:திறந்த நிலை பல்கலை. அழைப்பு

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சாா்பில் 75-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி மாணவா்கள், பொதுமக்களுக்கு இலச்சினை வடிவமைப்பு போட்டி நடத்தப்படவுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2021, 12:11 am

DIN

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சாா்பில் 75-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி மாணவா்கள், பொதுமக்களுக்கு இலச்சினை வடிவமைப்பு போட்டி நடத்தப்படவுள்ளது.

இது குறித்து பல்கலை.யின் பதிவாளா் ரத்னகுமாா் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகம் 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சுதந்திர தினம் சாா்ந்த இலச்சினை வடிவமைப்பு போட்டிகளை நடத்துகிறது. இந்த போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவா்கள், ஆசிரியா்கள், கவிஞா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்கலாம். இலச்சினையில் 75-ஆவது சுதந்திர தினம் என்பது தமிழில் இடம் பெற வேண்டும்.

அதேபோன்று தேசிய கொடிகளின் வண்ணங்களும் இடம் பெற வேண்டும். இலச்சினை வடிமைப்புகளை ற்ய்ா்ன்ப்ா்ஞ்ா்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பா் 15-ஆம் தேதிக்குள் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு, 90436 51136 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.