சங்ககிரி: சங்ககிரி மேற்கு அருள்மிகு சாய்பாபா கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு திரகம்பேஸ்வரர் சுவாமிக்கு ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி அன்னாபிஷேக சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.
அருள்மிகு சாய்பாபா கோயிலில் ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி அருள்மிகு திரகம்பேஸ்வரர் சுவாமிக்கு புதன்கிழமை பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், திருநீறு, இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் 15 கிலோ அரிசியை கொண்டு அன்னாபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அன்னாபிஷேகத்துடன் அருள்பாலித்த சுவாமியை பக்தர்கள் வணங்கிச் சென்றனர். கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தமா? டொனால்ட் டிரம்ப் பதிவு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் மிகவும் முக்கியம்; அறிமுக வீரர் மானவ் சுதர் கூறியதென்ன?

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

இன்றைய செய்திகள் ஜூன் 8 - நேரலை!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



