புதுச்சேரியில் பேரிடர் காலத்தில் பணியாற்றும் தன்னார்வலர் குழுவுக்கு பயிற்சி
புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு சார்பில், பேரிடர் காலத்தில் பணியாற்றும் தன்னார்வலர் குழுவுக்கு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

பேரிடர் காலத்தில் பணியாற்றும் தன்னார்வலர் குழுவினருக்கான பயிற்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ரிஷிதா குப்தா. உடன் ஐஏஎஸ் அதிகாரி கிரிசங்கர், உதவி ஆட்சியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள்.










