குப்பை வண்டியில் கொண்டு வரப்பட்ட உணவை சாப்பிட மக்கள் மறுப்பு
எழும்பூர் நடைபாதைகளில் வசித்து வந்தவர்கள் பெரியமேட்டில் ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தங்களுக்கான உணவை குப்பைகளை சேகரிக்கும் வாகனத்தில் கொண்டு வந்ததால் உண்ண மறுத்துவிட்டனர்.









