இதனையடுத்து, தொடர்ச்சியான கன மழையால் கடந்த ஆண்டு சம்பா பயிர் பதிக்கப்பட்ட நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்கியது ஏன்?. 2020-2021-க்கான பயிர் காப்பீடு இரண்டு ஊராட்சிகளுக்கு வழங்கப்படாததை கண்டித்தும் . பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகையை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் வழங்கிட வலியுறுத்தி
பெருகவாழ்ந்தான், தெற்கு நாணலூர் ஊராட்சி விவசாயிகள் சார்பில், பெருக வாழ்ந்தான் பேருந்து நிலையம் அருகே, தெற்கு நாணலூர் அதிமுக ஊராட்சி செயலர் ராம்தாஸ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.