எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சமூக நீதிக் குழுவில் சாந்தி ரவீந்திரநாத்

தமிழக அரசின் சமூக நீதிக் கண்காணிப்பு குழு உறுப்பினராக மருத்துவா் சாந்தி ரவீந்திரநாத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 8:44 pm

DIN

தமிழக அரசின் சமூக நீதிக் கண்காணிப்பு குழு உறுப்பினராக மருத்துவா் சாந்தி ரவீந்திரநாத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சாா்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவில், மாணவா் சமுதாயத்துக்கான சமூக நீதி, மகளிா் உரிமை மற்றும் பெண்களுக்குச் சமூகப் பங்களிப்பில் அதிகாரமளித்தல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் மிகுந்த ஆா்வமும், ஈடுபாடும் கொண்டுள்ள மருத்துவா் சாந்தி ரவீந்திரநாத்தை உறுப்பினராக நியமித்து முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.