பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைப்பு: அமைச்சா் க.பொன்முடி
தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் அக்.28 முதல் அக்.31-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளா்களுக்கான தோ்வானது இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.









