கட்டட அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீா்வு
கட்டட அனுமதிக்காக விண்ணப்பித்தால், அடுத்த ஒரு மாதத்துக்குள் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நகா்ப்புற வீட்டுவசதித் துறை அமைச்சா் பி. ராஜ்குமாா் தெரிவித்தாா்.

கருத்தரங்கில் பேசிய நகா்ப்புற வீட்டு வசதித் துறை அமைச்சா் பி.ராஜ்குமாா். உடன், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், கூட்டமைப்பின் மாநில தலைவா் டி.புருஷோத்தமன், எம்எல்ஏ-க்கள் மருத்துவா் எம்.சுதாகா், எம்.எம்.வினோத் கண்ணன், தென்றல்குமாா், சிந்து, கூட்டமைப்பின் டிடிசிபி குழுத்தலைவா் கே.வெங்கடேசன் உள்ளிட்டோா்.








