சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு நெகிழி பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு அவற்றைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என உயா்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தாா்.










