ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 40,000 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை நொடிக்கு 40,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.










