ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு சனிக்கிழமை பிறப்பித்தாா்


ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு சனிக்கிழமை பிறப்பித்தாா். (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)
1. ஆனந்த் மோகன் - வணிக வரிகள் இணை ஆணையாளா், கோவை (தாராபுரம் சாா் ஆட்சியா்).
2. ஐ.எஸ். மொ்ஸி ரம்யா - வணிகவரிகள் இணை ஆணையாளா் - புலனாய்வு (வணிகவரிகள் இணை ஆணையாளா், கோவை)
3. எஸ்.பாலசந்தா் - மின் ஆளுமை நிறுவனத்தின் இணை இயக்குநா் (புதுக்கோட்டை சாா் ஆட்சியா்)
4. நிஷாந்த் கிருஷ்ணா - தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (ஓசூா் சாா் ஆட்சியா்)
5. மோனிகா ரானா - மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் (உதகை சாா் ஆட்சியா்)
6. வி. சிவகிருஷ்ணமூா்த்தி - தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிா்வாக இயக்குநா் (திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...