பி.ஏ.பி.வாய்க்காலில் குளித்த பள்ளி மாணவி மாயம்; தீயணைப்புப் படையினர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்
பல்லடம் அருகே கள்ளிமேட்டுப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் குளித்த பள்ளி மாணவி மாயமடைந்தார். வரை கண்டுபிடித்துத் தர தீயணைப்புப் படையினர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.










