திருச்சி மாவட்டத்தில் 540 பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி!
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை முதல்கட்டமாக 540 பள்ளிகள் திறக்கப்பட்டன. மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்று வகுப்பறைக்கு அனுப்பினர்.













