25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

டிஎன்பிஎஸ்சி தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு

Published On :28 ஜனவரி 2024, 9:36 am IST

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 18-ம் தேதி ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி, கரோனா கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.