ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 18-ம் தேதி ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி, கரோனா கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


