நீட் தேர்வுக்காக மாணவ, மாணவிகள் உயிரை துறப்பது சரியான முடிவல்ல: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வுக்காக மாணவ, மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவாக இருக்காது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.










