ஃபோர்டு நிறுவன விவகாரம்: முதல்வருக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
மறைமலைநகரில் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து இயங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துளார்.

ஓ.பன்னீர்செல்வம் / மு.க.ஸ்டாலின்








