திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பெரிய ஓபுளாபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 9:06 am

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் ஊராட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடும் விழா பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வில் பெரியஓபுளாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் செவ்வந்தி மனோஜ் தலைமை தாங்கி பல்வேறு நிழல்தரும் மரக்கன்றுகளை நட்டார்.

இந்த நிகழ்வில் ஊராட்சி துணைத் தலைவர் இன்பவள்ளி கஜேந்திரன், ஊராட்சி செயலாளர் வேத நாராயணன்,வார்டு உறுப்பினர்கள் ராஜா, செல்வி மன்னார், ஜெயலட்சுமி சம்பத், சிவகாமி குமரகுரு, மோகனப்பிரியா யுவராஜ், சீனிவாசன், எல்லப்பன், ரேகா பழனி, முரளிதரன்(எ) தாஸ், கல்லுமுத்து, யுவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், பெரியஓபுளாபுரம் ஊராட்சியில் காலி இடங்களில் மரக்கன்றுகள் தொடர்ந்து நடும் பணி நடைபெறும் என ஊராட்சி தலைவர் செவ்வந்தி மனோஜ் நிகழ்வின்போது தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.