உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் துவக்க விழா
உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் துவக்க விழா வியாழக்கிழமை நடந்தது.

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள கால்வாய்கள் மற்றும் சாக்கடைகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் தூய்மைப் பணியாளர்கள்.








