
மழைக் காலங்களில் மக்கள் செய்ய வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகின்றது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.