சென்னையில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்து போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்தியில்,
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன
போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்.
1. நீர் தேங்கியுள்ள சாலைகள்:-
2. மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்:-