தமிழகத்தில் புதிதாக 720 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
99,795 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2 பேர் பிகார் மாநிலத்திலிருந்து வந்தவர்கள். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,26,917 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 758 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,82,192 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,481 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி தனிமையில் உள்ளவர்கள் உள்பட 8,244 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
மாவட்டங்கள்:
மற்ற மாவட்டங்களில் 100-க்கும் கீழ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.