சென்னையில் கரோனா குறைகிறது; 26 மாவட்டங்களில் பலி இல்லை

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புதிதாக 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனா குறைகிறது; 21 மாவட்டங்களில் பலி இல்லை
சென்னையில் கரோனா குறைகிறது; 21 மாவட்டங்களில் பலி இல்லை


சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புதிதாக 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 218 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஈரோட்டில் 117-ஆக இருந்த கரோனா பாதிப்பு இன்று 112-ஆக குறைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருப்பூரில் 85 பேரும், தஞ்சாவூரில் 79 பேரும், சேலத்தில் 77 பேரும், திருச்சியில் 66 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் கரோனவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 198-ஆக குறைந்துள்ளது. இருவர் உயிரிழந்த நிலையில், 183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் இன்று மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட 88 சிறார்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com