மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

தமிழக ஆறுகளும் அவை ஓடும் மாவட்டங்களும்

இன்று ஆறுகள் தினம். தமிழகத்தில் எந்தெந்த ஆறுகள் எந்தெந்த மாவட்டங்களில் ஓடுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். 

தாமிரவருணி

Published On :

சென்னை -  கூவம், அடையாறு

திருவள்ளூர் - கூவம், ஆரணியாறு, கொற்றலையாறு

காஞ்சிபுரம் - பாலாறு, அடையாறு, செய்யாறு

திருவண்ணாமலை - தென் பெண்ணை, செய்யாறு

வேலூர் - பாலாறு, பொன்னியாறு

விழுப்புரம் - கோமுகி ஆறு, பெண்ணாறு

கடலூர்- தென் பெண்ணை, கெடில ஆறு

நாகப்பட்டினம்- பெண்ணாறு, காவிரி, வெட்டாறு

திருவாரூர் - காவிரி, குடமுருட்டி, பாமணியாறு

தஞ்சாவூர் -காவிரி, குடமுருட்டி, பாமணியாறு, கொள்ளிடம்

பெரம்பலூர் - கொள்ளிடம் 

திருச்சிராப்பள்ளி - காவிரி, கொள்ளிடம்  

நாமக்கல் - காவிரி, நொய்யல், உப்பாறு

சேலம் - காவிரி, வசிட்டா நதி

தருமபுரி - காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு

கிருஷ்ணகிரி - தென் பெண்ணை, தொப்பையாறு  

ஈரோடு - காவிரி, நொய்யல், அமராவதி, பவானி

கோயமுத்தூர் - அமராவதி, சிறுவாணி

கரூர் - அமராவதி, நொய்யல் 

திண்டுக்கல் - மருதா ஆறு, சண்முகா ஆறு

மதுரை - வைகை

தேனி - வைகை, சுருளியாறு, மஞ்சளாறு

விருதுநகர் - கெளசிக ஆறு, குண்டாறு, வைப்பாறு, அர்ஜூனா ஆறு

திருநெல்வேலி - மணிமுத்தாறு, தாமிரபரணி, கொடுமுடியாறு

கன்னியாகுமரி - கோதையாறு, பழையாறு

தூத்துக்குடி - தாமிரபரணி, மணிமுத்தாறு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.