விழுப்புரத்தில் புதிய சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதல்வர்
விழுப்புரம் மாவட்டம் வானூா் ஒன்றியத்தில் உள்ள பெரியகொழுவாரி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

விழுப்புரத்தில் புதிய சமத்துவப்புரத்தை திறந்து வைத்தார் முதல்வர்









