சிதம்பரம் நடராஜா் கோயில் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சிதம்பரம் நடராஜா் கோயில் விவகாரம் தொடா்பாக போராட்டம் நடத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றம்








