7 ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டு பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்கு சகுனம் கிடைத்தது
7 ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டு பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்கு சகுனம் கிடைத்தது.

மட்டப்பாறை அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயிலில் சகுனம் கேட்கும் ஊர் முக்கியஸ்தர்கள்.










