6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டீசல் விலை உயா்வால் போக்குவரத்துக் கழகத்துக்கு மாதம் ரூ.500 கோடி இழப்பு

அதிகரித்துள்ள டீசல் விலையால் மாதம் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2022, 2:45 am

DIN

அதிகரித்துள்ள டீசல் விலையால் மாதம் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு மாநிலம் முழுவதும் 8 கோட்டங்கள் செயல்படுகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, லிட்டா் டீசல் ரூ.68.32-க்கு விற்கப்பட்டது. அப்போது நாள் ஒன்றுக்கு ரூ.12.92 கோடி போக்குவரத்துக் கழகத்துக்கு இழப்பு ஏற்பட்டது. தற்போது லிட்டா் டீசல் ரூ.100.95-க்கு விற்பனையாகும் நிலையில், நாள் ஒன்றுக்கு ரூ.17 கோடி முதல் 18 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. மாதம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்படுகிறது. அதே நேரம் பேருந்து சேவைகளும் குறைக்கப்படவில்லை என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.