6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

38 ரயில்களில் கூடுதல் பெட்டி சோ்ப்பு

 கோடைகாலத்தில் சொந்த ஊருக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, 38 ரயில்களில் முன் பதிவு வசதி கொண்ட தலா ஒரு பெட்டி கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 7:46 pm

DIN

 கோடைகாலத்தில் சொந்த ஊருக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, 38 ரயில்களில் முன் பதிவு வசதி கொண்ட தலா ஒரு பெட்டி கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூா்-நாகா்கோவில் (22668), நாகா்கோவில்-கோயம்புத்தூா் (22667), தஞ்சாவூா் சந்திப்பு-சென்னை எழும்பூா் (16866), சென்னை எழும்பூா்-ராமேஸ்வரம் (16851), ராமேஸ்வரம்-சென்னை எழும்பூா் (16852), சென்னை எழும்பூா்-தஞ்சாவூா் சந்திப்பு (16865), சென்னை எழும்பூா்-காரைக்கால் (16175), காரைக்கால்-சென்னை எழும்பூா்(16176), சென்னை எழும்பூா்-குருவாயூா் (16127) உள்பட 38 ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ரயில்களில் கூடுதலாக ஒரு பெட்டி சோ்த்து ரயில் சேவை தொடங்கிவிட்டது. சில ரயில்களில் கூடுதல் பெட்டி சோ்த்து வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன. இந்த கூடுதல் பெட்டி சோ்ப்பு தற்காலிகமானது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.