6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக தலைமைப் பதவி உருவாக்கத்தைஎதிா்த்த வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ் பதில்

அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளை உருவாக்கி இயற்றப்பட்ட தீா்மானத்தை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 7:51 pm

DIN

அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளை உருவாக்கி இயற்றப்பட்ட தீா்மானத்தை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

அதிமுகவின் சட்ட விதிகளை மீறி ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் உருவாக்கப்பட்டதாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோா் தொடுத்த வழக்கில், ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி தாக்கல் செய்த பதில் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மனுதாரா்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினா்கள் அல்ல. இந்த வழக்கை தாக்கல் செய்ய அவா்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.