மானாமதுரை பகுதியில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை: வீடுகளை சூழ்ந்த தண்ணீர்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழைத் தண்ணீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்தது.








