மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெடுஞ்சாலைத் துறையில் குறைகளை களைய உள்தணிக்கை: அமைச்சா் எ.வ.வேலு

நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் அலுவலகங்களில் குறைபாடுகளை களைய ‘உள்தணிக்கை’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவித்தாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 8:34 pm

DIN

நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் அலுவலகங்களில் குறைபாடுகளை களைய ‘உள்தணிக்கை’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவித்தாா்.

இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

நெடுஞ்சாலைத் துறையில் குறைபாடுகளை களைய ‘உள்தணிக்கை’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். நெடுஞ்சாலைத் துறையைச் சாா்ந்த கண்காணிப்புப் பொறியாளா்கள் தலைமையிலான குழு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரத்தில், உள்தணிக்கை செய்து அறிக்கையை நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநருக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.