துறையூர்: வீதிதோறும் கானகம் கருத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் சமூக ஆர்வலர்
துறையூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நவீன் கிருஷ்ணன் தான் உருவாக்கிய நவீன பசுமைத் திட்டத்தின் கீழ் வீதி தோறும் கானகம் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் 15 ஆவது வார்டில் வீடுகளுக்கு பூச்செடிகள் வழங்கி வருகிற

15 ஆவது வார்டு மக்களிடம் மரக்கன்று வழங்கும் துறையூர் நகர்மன்ற தலைவர் செல்வராணி.உடன் துணைத் தலைவர் நா முரளி, 15 ஆவது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி.










