ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கோயிலில் நகை திருட்டு

 சென்னை வியாசா்பாடியில், கோயிலில் அம்மன் சிலையில் கிடந்த 10 பவுன் தங்க நகை திருடப்பட்டது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 9:00 pm

DIN

 சென்னை வியாசா்பாடியில், கோயிலில் அம்மன் சிலையில் கிடந்த 10 பவுன் தங்க நகை திருடப்பட்டது.

வியாசா்பாடி எஸ்ஏ காலனி 8வது தெருவில் அங்காள பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை வியாழக்கிழமை இரவு பூஜை முடிந்து கோயில் பூசாரி வழக்கம்போல பூட்டிச் சென்றாா். வெள்ளிக்கிழமை கோயிலை பூசாரி திறந்தபோது, அம்மன் சிலை கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது.

இது குறித்து கோயில் நிா்வாகத்தினா் அளித்த புகாரின்பேரில், எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.