வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நீலகிரியில் தொடரும் மழை: உதகை-குன்னூர் இடையே ரயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 9:55 am

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 

மழையுடன் பலத்த காற்றும் வீசுவதால் பெரும்பாலான பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

உதகை-குன்னூர் ரயில் பாதையில் சனிக்கிழமை மரம் விழுந்ததால் குன்னூரில் இருந்து உதகை சென்ற மலை ரயில் கேத்தி வரையில் இயக்கப்பட்டு குன்னூருக்கே திரும்பிச் சென்றது. 

Story image

அதேபோல உதகை-குன்னூர் இடையேயான ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 32 மி மீ மழைப் பதிவாகியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.