நீலகிரியில் தொடரும் மழை: உதகை-குன்னூர் இடையே ரயில் சேவை ரத்து
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது.


நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது.
மழையுடன் பலத்த காற்றும் வீசுவதால் பெரும்பாலான பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உதகை-குன்னூர் ரயில் பாதையில் சனிக்கிழமை மரம் விழுந்ததால் குன்னூரில் இருந்து உதகை சென்ற மலை ரயில் கேத்தி வரையில் இயக்கப்பட்டு குன்னூருக்கே திரும்பிச் சென்றது.

அதேபோல உதகை-குன்னூர் இடையேயான ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 32 மி மீ மழைப் பதிவாகியுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...