முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அதிமுக சாா்பில் போராட்டம்: ஓ.பன்னீா்செல்வம் அறிவிப்பு
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீா் தேக்குவது தொடா்பான விவகாரத்தில், விதி மாற்றப்பட்டதை எதிா்த்து அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

ஓ.பன்னீா்செல்வம்









