முல்லைப் பெரியாறு அணையில் 13 மதகுகள் திறப்பு: தமிழக பொறியாளர்கள் ஆய்வு
இடுக்கி அணைக்கு உபரி நீர் வெளியேற்றம் செய்ய முல்லைப் பெரியாறு அணையில் உள்ள, 13 மதகுகளும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதை தமிழக பொறியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்திய தமிழக கண்காணிப்பு பொறியாளர் அ.கிறிஸ்து ஜேசுகுமார், கோட்ட செயற்பொறியாளர் ஜெ.சாம்இர்வின் மற்றும் பொறியாளர்கள்.









