தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னை நெற்குன்றத்தில் வியாபாரி வீட்டில் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 9:46 pm

DIN

சென்னை நெற்குன்றத்தில் வியாபாரி வீட்டில் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெற்குன்றம் கோல்டன் ஜாா்ஜ் நகா் சீனிவாசன் தெருவைச் சோ்ந்தவா் கணேஷ் (45). பால், தண்ணீா் கேன் வியாபாரம் செய்து வந்தாா். கணேஷ் புதன்கிழமை காலை வீட்டின் கதவை பூட்டிவிட்டு, வியாபாரத்துக்காக வெளியே சென்றாா். இரவு வீட்டுக்குத் திரும்பி வந்தாா்.

அப்போது, வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 20 பவுன் தங்கநகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தன. ஜெ.ஜெ.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.