தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; விசாரணை அறிக்கையை அதிகாரபூா்வமாகஅரசு வெளியிட மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு அதிகாரபூா்வமாக உடனடியாக வெளியிட வேண்டும்










