விலங்குகளை முன்னிறுத்தி போராட அனுமதிக்க முடியாது: உயா்நீதிமன்றம்
ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறிய சென்னை உயா் நீதிமன்றம், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டது.








