சில முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதரண பயணிகளும் பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.
குறுகிய தூரம் பயணம் செய்வோர் வசதிக்காக குறிப்பிட்ட பெட்டிகள் முன்பதிவு(reserved) பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.
கும்பகோணம் வழியே செல்லும் எழும்பூர்-ராமேஸ்வரம் ரயிலில் எஸ் 12, எஸ் 13 பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. மானமதுரை-ராமேஸ்வரம் இடையே 2 பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய சிறப்புக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... தட்டிக் கேட்க தயங்குறது ஏன்? - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



