பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் அளிப்போருக்கு 3.5 மடங்கு இழப்பீடு: அமைச்சா் எ.வ.வேலு உறுதி
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் அளிப்போருக்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு அளவு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக நெடுஞ்சாலைகள், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.










