பாதுகாப்பிற்காக கதவு, பீரோவில் மின் இணைப்பு: மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி
சீர்காழி அருகே வீட்டின் பாதுகாப்பிற்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து வசித்து வந்த மூதாட்டி, அதே மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீரோவில் கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு | பலியான அன்பழகி








