மணப்பாறையில் யானை தந்தங்கள் விற்பனை: ஒருவர் கைது!
மணப்பாறையில் யானை தந்தங்கள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை வனச்சரகத்தினர், வன பாதுக்காப்புப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணப்பாறையில் யானை தந்தங்கள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த வனச்சரகத்தினர், வன பாதுக்காப்புப் படையினர்.








