நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெத்தையம்மன் ஊா்வலம் (கோப்புப்படம்).
ஹெத்தையம்மன் ஊா்வலம் (கோப்புப்படம்).
Published on
Updated on
1 min read

ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் வசிக்கும் படகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜன.4 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 21 ஆம்தேதி மாவட்டத்தில் வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com