ஆரூரான் சர்க்கரை ஆலையில் பெரும் மோசடி-விவசாயிகள் பாதிப்பு: முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்!
திரு ஆரூரான் சர்க்கரை ஆலையில் நடந்துள்ள பெரும் மோசடியால் விவசாயிகள் கடுமையாக பாதிப்புக்கப்பட்டுள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகத் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்

இரா.முத்தரசன்









